தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை வாயால்‌ மொழிவது

📅 2022-04-18✍ Naeem
தொழுகை✍ இப்ன் பாஸ்
🗂 தொழுகை
👤 இப்ன் பாஸ்
அதிகமானோர்‌ தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை வாயால்‌ மொழிவகதைக்‌ கேட்கிறோம்‌. இதன்‌சட்டநிலை என்ன? மார்க்கத்தில்‌ இதற்கு ஆதாரமுண்டா? பதில்‌: தூய இம்மார்க்கத்தில்‌ நிய்யத்தை மொழிவதற்கு எந்த ஆதாரமுமில்லை. நபி(ஸல்‌) அவர்களோ நபித்தோழர்களோ தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை மொழிந்ததாக எந்த ஒரு செய்தியும்‌ பதிவு செய்யப்படவில்லை. நிய்யத்‌ ஏற்படுவதற்குரிய இடம்‌ உள்ளமாகும்‌. நபி(ஸல்‌)அவர்கள்‌ கூறினார்கள்‌: إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى “செயல்கள்‌ அனைத்தும்‌ எண்ணங்களைப்‌ பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும்‌ அவர்‌ எண்ணியதுதான்‌ கிடைக்கிறது.” அறிவிப்பவர்‌: உமர்‌(ரலி), நூல்‌:புகாரி 1, முஸ்லிம்‌ 1907 -இமாம் இப்னு பாஸ் – தொழுகை பற்றிய முக்கியமானகேள்வி பதில்கள்
மூலம்: https://islamqatamil.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b/
← ஃபத்வா பட்டியலுக்கு திரும்பு