ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவிக்கிடையில் அன்பு கட்டாயமா (வாஜிபா)? அன்பில்லாவிட்டால் அந்த திருமண வாழ்க்கை முறிந்துவிடுமா

கணவன் மனைவி அன்பு பொறுப்பு திருமணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவிக்கிடையில் அன்பு கட்டாயமா (வாஜிபா)? அன்பில்லாவிட்டால் அந்த திருமண வாழ்க்கை முறிந்துவிடுமா?
பதில்
பதில்:

திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவிக்கிடையில் அன்பு செலுத்துவது என்பது கட்டாயக் கடமை (வாஜிப்) கிடையாது. "அன்பு செலுத்தினால் தான் திருமண வாழ்க்கை என்ற வாஜிப் நிறைவேறும்" என்று மார்க்கத்தில் எங்கும் இல்லை. அதற்காக அன்பு காட்டுவது ஹராம் என்று நான் சொல்லவில்லை. "உங்களுக்கு மத்தியில் நேசத்தையும் ரஹ்மத்தையும் அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான்" என்று அல்லாஹுத்தஆலா குர்ஆனில் கூறுகிறான். அன்பும் நேசமும் திருமண வாழ்க்கையை அழகுபடுத்தவும், குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கவும், வாழ்க்கையை நிம்மதியாகக் கொண்டு செல்லவும் மிகவும் அவசியமான அடிப்படை (அஸாஸ்) ஆகும்.

ஆனால், திருமண வாழ்க்கை என்பது பிரதானமாக

← முந்தையஅடுதது →