இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20020-தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள், சிறிய வயது நபித்தோழர் ஆவார். இவர் நபி (ஸல்) அவர்களை பார்த்துள்ளார். ஆனால் ஹதீஸ்களை கேட்கவில்லை என அபூஹாத்திம், பிறப்பு ஹிஜ்ர…
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : (எனது தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள்.…
முழுவதும் படிக்க →
இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று பெருநாள் தொழுகையைப் பகலின் ஆரம்ப நேரத்தில் தொழுவித்தார்கள். பின்னர் நாங்கள் ஜுமுஆ தொழுவதற்குச் சென்றோம். ஆனால் அவர் ஜுமுஆ தொழுகைக்கு வரவில்லை. நாங்கள் தன…
முழுவதும் படிக்க →
‘இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜுமுஆ தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜுமுஆ தொழுகையை நடத்துவோம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார…
முழுவதும் படிக்க →
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும், வாங்குவதையும், தவறிப்போனவற்றைத் தேடுவதையும், கவிதை பாடுவதையும், ஜூம்ஆ தொழுகைக்கு முன்னர் வட்டமாக அமர்வதையும் தடை செய்தார்கள்.
முழுவதும் படிக்க →
…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஜும்ஆவில் பங்கு கொண்டோம். அப்போது அவர்கள் கைத்தடி அல்லது வில்லை ஊன்றியவர்களாக நின்றார்கள். அல்லாஹ்வை அவர்கள் புகழ்ந்து வளமான, மணமான, எளிமையான வார்த்தைகளால் அவனைப் ப…
முழுவதும் படிக்க →