நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும் ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்ப…
முழுவதும் படிக்க →
عُيَيْنَةَ மற்றும் الْأَقْرَعَ ஆகியோர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதோ ஒன்றைக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், مُعَاوِيَةَ (ரலி) அவர்களிடம் அதை எழுதி வரும்படி கட்டளையிட்டார்கள். அவரும் …
முழுவதும் படிக்க →
(நபி-ஸல்-அவர்களின் ஒரு நிகழ்வை) உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இரண்டு பேர் என்னிடம் வந்து, “நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் விடைபெறும் ஹஜ்ஜின்போது சென்றோம். அப்போது அ…
முழுவதும் படிக்க →
செல்வந்தர்களில் யார் ஸகாத் பொருளை பெற்றுக் கொள்ளலாம்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து நபர்களைத் தவிர வேறு எந்த செல்வந்தருக்கும் ஸகாத் பொருள் ஆகுமானதல்ல. (அவர்கள் யாரென்றால்) 1 . அல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் எண்- இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் (மவ்ஸூலாக-அதாஉ பின் யஸார் அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் அபூஸயீத் (ரலி) அவர்களை கூறப்பட்டு) வந்துள்ளது. அபூதாவூத் இமாம் கூறுகிறார்: …
முழுவதும் படிக்க →
16 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அபூதாவூத்-1641 மேலும் பார்க்க: இப்னு மாஜா-1841 Favorite
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கேனும் வறுமை ஏற்பட்டு, அதை அவர் மக்களிடம் முறையிட்டால் (மக்களின் உதவியை எதிர்பார்த்தால்), அவருடைய வறுமை நீக்கப்படாது. மாறாக, அவர் அதனை அல்லாஹ்விடம் ம…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர் தொடரில் எந்த குறையும் இல்லை. இந்த செய்தியை அல்பானீ, பிறப்பு ஹிஜ்ரி 1333 இறப்பு ஹிஜ்ரி 1420 வயது: 87 ஷஐப் போன்ற அறிஞர்களும் சரியானது என்றே கூறியுள்ளனர். 1 . இந்தக் கருத்தில் மாலிக் பி…
முழுவதும் படிக்க →