கணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிகப்புச் சாயம் பூசப்பட்ட ஆடைகள், நகை ஆகியவற்றை அணியக் கூடாது; தலைக்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸ…
முழுவதும் படிக்க →
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் முப்பது நாட்கள் நோன்பு நோற்றதை விட, இருபத்தொன்பது நாட்கள் நோன்பு நோற்றதே அதிகமாகும்.
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38100- முஹம்மது பின் முன்கதிர் அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) அவர்களிடம் ஹதீ…
முழுவதும் படிக்க →
சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) நோன்பு வைப்பது வெறுப்பிற்குரிய செயல். ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள், சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) அம்…
முழுவதும் படிக்க →
அபூதாவூத் இமாம் கூறுகிறார்: இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ, ஷிப்ல் பின் அலாஉ, அபூஉமைஸ், ஸுஹைர் பின் முஹம்மத் ஆகியோரும் அலாஉ பின் அப்துர்ரஹ்மான் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர். அப்துர்ரஹ்மான் பின் ம…
முழுவதும் படிக்க →
ரமலானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என நபி (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் …
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளருக்கு பேரீச்சம்பழம் எவ்வளவு சிறந்த ஸஹர் உணவாக இருக்கிறதே!
முழுவதும் படிக்க →
ஸஹர் உணவின் நேரம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிலால் அவர்களின் அதான்-தொழுகை அழைப்பு உங்களை ஸஹர் உண்பதை விட்டுத் தடுத்து விடவேண்டாம். இவ்வாறே அடிவானத்தில் இப்படி (மெல்லிய கோடாக) தெரிய…
முழுவதும் படிக்க →
“உங்களில் எவரையும் பிலால் (ரலி) அவர்களின் பாங்கு, ஸஹர் உண்பதை விட்டுத் தடுத்து விடவேண்டாம். ஏனெனில் அவர் உங்களில் நின்று கொண்டிருப்பவரை (தொழுகையில் ஈடுபட்டிருப்பவரை) (தொழுது முடித்து ஓய்வெடுக்க)த் திர…
முழுவதும் படிக்க →
“உண்ணுங்கள், பருகுங்கள். (வானத்தில்) செங்குத்தாகத் தோன்றும் ஒளி உங்களைத் தடுத்து விடவேண்டாம். (வானத்தில்) செந்நிறம் குறுக்காகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள். (செந்நிறம் தெரிந்துவிட்டால் ஸஹரை நி…
முழுவதும் படிக்க →
ஒருவர் தனது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் போது தொழுகை அறிவிப்பை செவியுற்றால் (என்ன செய்வது?) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமத…
முழுவதும் படிக்க →