← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1214
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَمُسَدَّدٌ قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، ح وحَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ ثَمَانِيًا وَسَبْعًا، الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ»، وَلَمْ يَقُلْ سُلَيْمَانُ، وَمُسَدَّدٌ بِنَا، قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ صَالِحٌ مَوْلَى التَّوْأَمَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: فِي غَيْرِ مَطَرٍ Abu-Abu-Abu-Abu-Abu-
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸ்ரையும் (சேர்த்து ஒரே நேரத்தில்) எட்டு ரக்அத்களும்,மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்து ஒரே நேரத்தில்) ஏழு ரக்அத்களும் எங்களுக்கு தொழுவித்தார்கள். அபூதாவூத் இமாம் கூறுகிறார்: ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஸுலைமான், முஸத்தத் போன்றோர் “பினா-எங்களுக்கு” என்ற வார்த்தையை கூறவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸாலிஹ், “மழை இல்லாத நேரத்தில்” என்ற வார்த்தையை கூடுதலாக அறிவிக்கிறார். (இது பலவீனமானது. (பார்க்க: அஹ்மத்-3235
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸைத் (ரஹ்)