← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #141
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ قَارِظٍ، عَنْ أَبِي غَطَفَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «اسْتَنْثِرُوا مَرَّتَيْنِ بَالِغَتَيْنِ أَوْ ثَلَاثًا» AbuDawood-JawamiulKalim-.
நீங்கள் (உலூச் செய்யும் போது) இரண்டு முறையோ அல்லது மூன்று முறை களோ தண்ணீரை நன்கு செலுத்தி மூக்கை சிந்தி சுத்தம் செய்யுங்கள் என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு : இப்னுமாஜா, அஹ்மத், ஹாகிம் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)