← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #148
58- بَابُ غَسْلِ الرِّجْلَيْنِ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنِ الْمُسْتَوْرِدِ بْنِ شَدَّادٍ، قَالَ «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَوَضَّأَ يَدْلُكُ أَصَابِعَ رِجْلَيْهِ بِخِنْصَرِهِ» AbuDawood-JawamiulKalim-.
கால்களை கழுவும் முறை. நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்யும் போது தனது கால் விரல்களை தனது சுண்டு விரலால் தேய்ப்பதை நான் கண்டேன். அறிவிப்பவர் : முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) (குறிப்பு : திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது. இதில் இப்னுல் யஹ்யா என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.)