حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ، قَالَ «كَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ» وَقَالَ أَبُو مُعَاوِيَةَ: «يَسْتَنْزِهُ»
Abu-Abu-Abu-Abu-Abu-
ஹதீஸ் எண்- 20 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அறிவிக்கும் உஸ்மான் பின் அபூஷைபா அவர்களின் அறிவிப்பில் “ சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக் கொள்ளமாட்டார்” என வந்துள்ளது. அபூமுஆவியா அவர்களின் அறிவிப்பில், “நன்றாக சுத்தம் செய்யமாட்டார்” என வந்துள்ளது.