حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامٍ بِإِسْنَادِ زُهَيْرٍ، وَمَعْنَاهُ وَقَالَ «فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ، فَاتْرُكِي الصَّلَاةَ، فَإِذَا ذَهَبَ قَدْرُهَا، فَاغْسِلِي الدَّمَ عَنْكِ وَصَلِّي»
Abu-Abu-Dawood-TamilMisc-. Abu-Abu-Dawood-Alamiah-. Abu-Dawood-JawamiulKalim-.
இந்த நபிமொழி வேறு அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது. அந்த அறிவிப்பில் “மாத விடாய் நாள்கள் மாதவிடாய் வந்ததும் தொழுகையை விட்டுவிடு. அதன் (கால) அளவு கழிந்ததும் இரத்தத்தை கழுவிவிட்டு நீ தொழுது கொள்க என்று மேலுள்ள ஜுஹ்ர்-ஹிஷாமுடைய தொடருடன் அதே கருத்து இங்கு இடம் பெறுகின்றது.