← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3852
  பாடம்:
بَابٌ فِي غَسْلِ الْيَدِ مِنَ الطَّعَامِ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَامَ وَفِي يَدِهِ غَمَرٌ، وَلَمْ يَغْسِلْهُ فَأَصَابَهُ شَيْءٌ، فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ» Abu-Abu-Abu-Abu-Abu-
உணவு சாப்பிட்ட பின் கை கழுவுதல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உணவு உண்ட) கையில் கொழுப்பு இருக்கும் நிலையில் ஒருவர் இரவில் உறங்கி, அதனால் அவருக்கு (தீங்கு) ஏதேனும் நேர்ந்தால், அவர் தம்மைத் தவிர வேறு யாரையும் நிச்சயமாகப் பழிக்க வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)