← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4212
  பாடம்:
بَابُ مَا جَاءَ فِي خِضَابِ السَّوَادِ حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَكُونُ قَوْمٌ يَخْضِبُونَ فِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ، كَحَوَاصِلِ الْحَمَامِ، لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ» Abu-Abu-Abu-Abu-Abu-
(முடிக்கு) கருப்புச் சாயமிடுவது குறித்து வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள், சில புறாக்களின் நெஞ்சுப் பகுதியில் உள்ளதைப் போன்ற கருப்பு நிறத்தால் சாயமிட்டுக் கொள்வார்கள். அவர்கள் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி­)