حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَمْرٍو يَعْنِي السَّدُوسِيَّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ هُوَ ابْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ بِهَذَا الْحَدِيثِ، قَالَ «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ» وَقَالَ شُعْبَةُ: وَقَالَ مَرَّةً: «أَعُوذُ بِاللَّهِ»
Abu-Abu-Abu-Abu-Abu-
ஹதீஸ் எண்- 04 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில் ஷுஅபா அவர்கள், அப்துல்அஸீஸ் பின் ஸுஹைப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் போது ஒரு தடவை “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக…”என்றும்; மற்றொரு தடவை “அஊதுபில்லாஹி…” என்றும் அறிவித்துள்ளார். (இதன் பொருளில் மாற்றமில்லை.)