← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #79
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ «كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، قَالَ مُسَدَّدٌ: «مِنَ الْإِنَاءِ الْوَاحِدِ جَمِيعًا» AbuDawood-JawamiulKalim-.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து ‎உலூச் செய்வார்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். முஸத்தத் அவர்களது ‎அறிவிப்பில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உலூச் செய்வார்கள் ‎என கூறிவுள்ளார்.‎ ‎(குறிப்பு: நஸயீ, இப்னு மாஜா, முஅத்தா, புகாரி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ‎ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)‎