حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ عَيَّاشٍ، عَنْ حَبِيبِ بْنِ صَالِحٍ، عَنْ يَزِيدَ بْنِ شُرَيْحٍ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي حَيٍّ الْمُؤَذِّنِ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ لَا يَحِلُّ لِأَحَدٍ أَنْ يَفْعَلَهُنَّ: لَا يَؤُمُّ رَجُلٌ قَوْمًا فَيَخُصُّ نَفْسَهُ بِالدُّعَاءِ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يَنْظُرُ فِي قَعْرِ بَيْتٍ قَبْلَ أَنْ يَسْتَأْذِنَ، فَإِنْ فَعَلَ فَقَدْ دَخَلَ، وَلَا يُصَلِّي وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ
Abu-Abu-Dawood-TamilMisc-. Abu-Abu-Dawood-Alamiah-. Abu-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று காரியங்களைச் செய்ய உங்களில் எவருக்கும் அனுமதி இல்லை. 1 . (ஒரு கூட்டத்தினருக்கு) தொழுகை நடத்துபவர் பிரார்த்தனை செய்யும் போது தமக்கு மட்டும் கேட்டுக்கொள்கிறார். (அவர்களை தனது பிரார்த்தனையில் இணைக்கவில்லை). அப்படி செய்தால் அவர், அவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டார். 2 . ஒரு வீட்டில் நுழைய அனுமதி பெறுவதற்கு முன்பு, அவ்வீட்டின் உட்பகுதிகளை அவர் பார்க்கக் கூடாது. அவ்வாறு அவர் பார்த்து விட்டால் (அனுமதி பெறாமலேயே) வீட்டில் நுழைந்தவர் போலாவார். 3 . மலஜலத்தை வெளியாக்கி தன் வயிற்றை இலகுவாக்கும் வரை, அதை அடக்கிக் கொண்டு தொழக்கூடாது.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)