ஹதீஸ் #6435
பாடம் : 10 அஞ்சப்பட வேண்டிய செல்வத்தின் சோதனை. அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் செல்வங்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். அல்லாஹ் விடமே மகத்தான பிரதிபலன் உள்ளது.27 (64:15) இறைத்தூதர்(ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6436
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6437
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந்தாலும் அதனுடன் அதைப் போன்ற மற்றொரு நீரோடை இருக்க வேண்டும் என்றே அவன் விரும்புவான். ஆதமின் மகனுடைய கண்ணை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6438
அப்பாஸ் இப்னு ஸஹ்ல் இப்னி ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் மக்காவில் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) உரையாற்றும்போது சொல்லக் கேட்டேன். மக்களே! நபி(ஸல்) அவர்கள் (பின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6439
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதமின் மகனுக்கு (-மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (-மரணத்தை)த் தவி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6440
உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார். இ(ந்த ஹதீஸான)து குர்ஆனிலுள்ள ஒரு வசனம் என்றே நாங்கள் கருதிவந்தோம். ‘செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களைத் திசை திருப்பிவிட்டது’ எனும் ( திருக்குர்ஆன் 102:1 வது) வசனம் அர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6441
பாடம் : 11 இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமை யானதுமாகும் எனும் நபிமொழி. அல்லாஹ் கூறுகின்றான்: பெண்கள், ஆண் மக்கள், பொன் மற்றும் வெள்ளியாலான பெருங்குவியல்கள், அடை யாளமிடப்பட்ட (உயர் ரகக்) குதிரைகள், (ஆ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6442
பாடம் : 12 ஒருவர் தம் செல்வத்திலிருந்து எதை (அற வழியில்) செலவிட்டாரோ அது தான் அவருக் குரிய (நன்மை பயக்கும்) செல்வமாகும். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் ‘உங்களி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6443
அத்தியாயம்: 81
(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே (மறுமையில் நன்மை) குறைந்தவர்கள் ஆவர். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யார் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்புகிறார்களோ அவர்களுக்கு, அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6444
பாடம் : 14 இந்த உஹுத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்காது…’என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது. அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார். நான் (இரவு நேரத்தில்) நபி(ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6445
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாள்கள் கழிவதுகூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது;…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6446
பாடம் : 15 போதுமென்ற மனமே (உண்மையான) செல்வம். அல்லாஹ் கூறுகின்றான்: நாம் அவர்களுக்கு அதிகமான செல்வத் தையும் ஆண் மக்களையும் அளித்திருப்பது குறித்து (அது நன்மைக்கென) அவர்கள் எண்ணுகின்றனரா? (23:55-63). (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6447
பார்க்க ஹதீஸ் எண்-புகாரி-6446.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6448
அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (உடல் நலமில்லாதிருந்த) கப்பாப் இப்னு அரத்(ரலி) அவர்களை நாங்கள் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் திருப்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6449
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் (மிஅராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6450
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறக்கும் வரை உணவு மேசையில் (அமர்ந்து) உணவருந்தியதில்லை; இறக்கும் வரை மிருதுவான ரொட்டியை அவர்கள் சாப்பிட்டதில்லை.40 Book :81
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6451
அத்தியாயம்: 81
ஆயிஷா (ரலி) அறிவித்தார்: என் (வீட்டு) நிலைப் பேழையிலிருந்த சிறிது வாற்கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப்பேழையில் இல்லாத நிலையில்தான் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6452
பாடம் : 17 நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபித் தோழர்களின் பிழைப்பு எவ்வாறு இருந்தது என்பது குறித்தும்,அவர்கள் இவ்வுலகி(ன் இன்பங்களி)லிருந்து விலகியிருந்தது குறித்தும். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். எவனைத் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6453
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். இறைவழியில் அம்பெய்த அரபுகளில் நானே முதல் ஆள் ஆவேன். எங்களுக்குக் கருவேல மரத்தின் இலைகளையும் இந்த நாணற்புல்லையும் தவிர உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் புன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6454
ஆயிஷா(ரலி) அறிவித்தார். முஹம்மத்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை. Book :81
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6455
ஆயிஷா(ரலி) அறிவித்தார். முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நாளில் இரண்டு முறை உணவு உண்டால் அதில் ஒன்று (வெறும்) பேரீச்சம் பழமாகவே இருக்கும். Book :81
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6456
அத்தியாயம்: 81
ஆயிஷா (ரலி) அறிவித்தார்: பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6457
கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அறிவித்தார். நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்று வருவோம். (அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருப்பார். (ஒரு நாள்) அனஸ்(ரலி) அவர்கள் ‘சாப்பிடுங்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6458
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தாரகிய) நாங்கள் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்காமலேயே ஒரு மாதகாலம் கூட எங்களுக்குக் கழிந்திருக்கிறது. அப்போதெல்லாம் (வெறும்) பேரீச்சம் ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6459
உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்கள் என்னிடம் ‘நான் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நாங்கள் பிறை பார்ப்போம். இரண்டு மாதங்களில் (ஆனால்,) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6460
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். Book :81
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6461
பாடம் : 18 நற்செயல்கள் புரிவதில் நடுநிலைப் போக்கும் நீடித்த நிலையும் (விரும்பத்தக்கவை ஆகும்).46 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது எது?’ என்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6462
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒருவர் நிரந்தரமாக(த் தொடர்ந்து) செய்யும் நற்செயலே இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது. Book :81
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6463
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)’ என்று கூறினார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6464
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6465
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6466
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘நபி(ஸல்) அவர்களின் வழிபாடு எவ்வாறிருந்தது? (வழிபாட்டுக்காக என்று ) குறிப்பிட்ட நாள்கள் எதையும் ஒதுக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6467
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘வணக்க வழிபாடுகளிலும் நற்செயல்கள் புரிவதிலும்) நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறாதீர்கள். நற்செயல் சிறிதே ஆயினு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6468
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களுக்கு (லுஹர்) தொழுகையை தொழ வைத்துவிட்டுப் பிறகு சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) ஏறி கிப்லாத் திசையில் தம் கையால் சைகை செய்தவாற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6469
பாடம் : 19 (இறைவன் வழங்கும் தண்டனை குறித்து) அச்சம் கொள்ளும் அதே நேரத்தில் (அவனது அருள் மீது) நம்பிக்கையும் வைத்தல்.51 சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: வேதக்காரர்களே! நீங்கள் தவ்ராத், இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6470
பாடம் : 20 அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்டவை விஷயத்தில் மேற்கொள்ள வேண்டிய மனக் கட்டுப்பாடு.54 அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே! கூறுக:) பொறுமைசா-களுக்கு, அவர்களது பிரதிபலன் கணக்கின்றி நிறைவாக வழங்கப்படும். (39…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6471
முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு அல்லது புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் நன்றியுள்ள அடியானாக இரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6472
அத்தியாயம்: 81
யார் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன் (எனும் 65:3ஆவது இறை வசனம்). அதாவது மனிதர்களுக்கு ஏற்படும் எல்லா நெருக்கடியான நிலைகளிலும் அல்லாஹ்வே போதுமானவன் என ரபீ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6473
பாடம் : 22 (இவ்வாறு) சொல்லப்பட்டது; (இவ்வாறு) அவர் சொன்னார் என்றெல்லாம் (ஊர்ஜித மாகாத தகவல்களைக்) கூறுவது வெறுக்கப் பட்டதாகும்.59 முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின் எழுத்தரான வர்ராத்(ரஹ்) கூறினார்: மு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6474
பாடம் : 23 நாவைப் பேணிக் காத்தல் ளநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ன அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும். அல்லாஹ் கூறுகின்றான்: மனிதன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6475
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6476
அபூ ஷுரைஹ் அல்அதவீ அல்குஸாஈ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை என் காதுகள் செவியேற்றன்; என் உள்ளம் அதை மனனமிட்டது. விருந்துபசாரம் மூன்று நாள்களாகும். (அவற்றில்) ‘அவரின் கொடையும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6477
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6478
அத்தியாயம்: 81
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6479
பாடம் : 24 அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தால் அழுவது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு போருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6480
பாடம் : 25 அல்லாஹ்வுக்கு அஞ்சுவது68 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல் மக்களில்) ஒருவர் தம் செய்து வந்த (குற்றச்) செயல் குறித்து அஞ்சியவராக இறந்துவிட்டால் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6481
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘முன் சென்ற’ அல்லது ‘உங்களுக்கு முன் வாழ்ந்த’ ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ் அவருக்குச் செல்வத்தையும் குழந்தைகளையும் வழங்கியிருந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6482
பாடம் : 26 பாவங்களை விட்டொழித்தல் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது. ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6483
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்னுடைய நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளிவீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் வி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6484
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எவருடைய நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் (உண்மையான) முஸ்லிம் ஆவார். அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகியவரே (உண்மையான) முஹாஜிர் (துறந்தவர்) ஆவ…
முழுவதும் படிக்க →