இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் எல்லோருமே நரகைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற அடிப்படையில், அந்த நேரம் மட்டுமே தவிர அவர் நரகின் பக்கம் செல்லவே மாட…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 அடக்கவிடம் அருகிலிருக்கும் பெண்ணிடம் நீ பொறுமையாயிரு என ஒருவர் கூறுவது. அனஸ்(ரலி) அறிவித்தார். அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், ‘அல்லாஹ்வைப் பயந்து …
முழுவதும் படிக்க →
பாடம் : 8 இலந்தையிலை கலந்த நீரால் சடலத்தை நீராட்டி அங்கசுத்தி (உளூ) செய்வித்தல். சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களுடைய மகன் மரணமடைந்ததும் சடலத்துக்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் நறுமணம் பூசி அவரைச் சுமந்து செ…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 ஒற்றைப் படையாகத் தண்ணீர் ஊற்றி நீராட்டுவது விரும்பத் தக்கது. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள்…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 (நீராட்டுதலை) சடலத்தின் வலப் புறத்திலிருந்து ஆரம்பித்தல். உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்களின் மகளைக் குளிப்பாட்டும்போது, ‘அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்யவேண்டிய பகுதி…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 சடலத்தை நீராட்டும் போது உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்து ஆரம்பித்தல். உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, ‘மய்யித்தின் வலப்புற…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 பெண் சடலம், ஆணின் கீழாடையால் கஃபனிடப்படலாமா? உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்களின் மகள் மரணித்ததும் அவர்கள், ‘அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 (சடலத்தை நீராட்டும் போது) கடைசியில் கற்பூரத்தைப் பயன்படுத்துதல். உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்களின் ஒரு மகள் மரணித்துவிட்டதும் நபி(ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்து ‘அவரை மூன்று…
முழுவதும் படிக்க →
உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மய்யித்தின் த…
முழுவதும் படிக்க →
பாடம் : 14 பெண் சடலம் நீராட்டப்படும் போது பின்னல்களை அவிழ்த்துவிடல். நீராட்டப்படும் போது சடலத்தின் பின்னல் அவிழ்க்கப்படுவது தவறில்லை என இப்னு சீரீன் குறிப்பிட்டுள்ளார்கள். உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தா…
முழுவதும் படிக்க →
பாடம் : 15 (பெண்)சடலத்தின் உடம்பில் துணியைச் சுற்றுவது எப்படி? (கஃபனுடைய) ஐந்து துணிகளில் ஒன்றைக் கொண்டு மேலாடைக்கு உள்ளே தொடைகளையும் இடுப்பையும் சுற்றிக் கட்ட வேண்டும் என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் க…
முழுவதும் படிக்க →
பாடம் : 16 பெண் சடலத்தின் முடி மூன்று சடைகளாகப் பின்னலிடப்படுதல் உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மகளின் முடியை மூன்று சடைகளாகப் பின்னினோம். சடைகள் என்பது முன் நெற்றிப் பகுதியில் ஒன்…
முழுவதும் படிக்க →
பாடம் : 17 பெண் சடலத்தின் முடி அதன் பின்புறம் தொங்கவிடப்படுதல். உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்களின் மகள்களில் ஒருவர் மரணமாகிவிட்டதும் நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ‘மய்யித்தை இலந்தை …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 23
1 . இந்தக் கருத்தில் பிறப்பு ஹிஜ்ரி -8 இறப்பு ஹிஜ்ரி 58 வயது: 66 உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவி…
முழுவதும் படிக்க →
பாடம் : 19 இரு ஆடைகளில் கஃபனிடுதல். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தன்னுடைய வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார்.…
முழுவதும் படிக்க →
பாடம் : 20 சடலத்திற்கு நறுமணமிடல் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர், தன்னுடைய வாகனத்திலிருந்து கீ…
முழுவதும் படிக்க →
பாடம் : 21 இஹ்ராம் கட்டியவர் இறந்தால் அவரது உடல் கஃபனிடப்படுவது எப்படி? இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (இஹ்ராம் அணிந்திருந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் (அரஃபாவில்) இருந்தபோது அவரின் ஒட்டகம் கழுத்தை ம…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (இஹ்ராம் அணிந்திருந்த ஒருவர் அரஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தபோது தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது…
முழுவதும் படிக்க →
பாடம் : 22 தைக்கப்பட்ட அல்லது தைக்கப்படாத மேல் சட்டையால் பிரேத உடை (கஃபன்) அணிவித்தலும் மேல்சட்டையின்றிக் பிரேத உடை அணிவிக்கப்பட்டவரின் நிலையும். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நயவஞ்சகர்களின்தலைவன்) அப…
முழுவதும் படிக்க →
ஜாபிர்(ரலி) அறிவித்தார். இப்னு உபை கப்ரில் வைக்கப்பட்ட பின் அங்கு வந்த நபி(ஸல்) அவனுடைய உடலை வெளியிலெடுக்க செய்து அவன் உடலில் தம் எச்சிலை உமிழ்ந்துவிட்டுத் தம் சட்டையை அவனுக்கு அணிவித்தார்கள். Book :2…
முழுவதும் படிக்க →
பாடம் : 23 மேல் சட்டையின்றி பிரேத உடை (கஃபன்) அணிவித்தல் ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்கள் மூன்று வெண்ணிறப் பகுதி ஆடைகளால் கஃபனிடப்பட்டார்கள்: அவற்றில் சட்டையோ, தலைப்பாகையோ இருக்கவில்லை. Book : …
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்களின் உடல் மூன்று துணிகளில் கஃபனிடப்பட்டது: அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை. Book :23
முழுவதும் படிக்க →
பாடம் : 24 தலைப்பாகையின்றி பிரேத உடை அணிவித்தல் ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்களின் உடல் (யமன் நாட்டுப்) பருத்தியாலான வெண்மையான மூன்று ஆடைகளால் கஃபனிடப்பட்டது: அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்…
முழுவதும் படிக்க →
பாடம் : 25 (இறந்தவர் விட்டுச்சென்ற பொருளைப் பங்கிடுவதற்கு முன்) மொத்தச் சொத்திலிருந்து பிரேத உடைக்குச் செலவிடல். அதாஉ, ஸுஹ்ரீ, அம்ர் பின் தீனார், கத்தாதா (ரஹ்) ஆகியோர் இக்கருத்தைக் கொண்டவர்கள். அதில் …
முழுவதும் படிக்க →
பாடம் : 26 கஃபனிடுவதற்கு ஓர் ஆடை மட்டுமே இருந்தால்…? இப்ராஹீம் அறிவித்தார். நோன்பாளியாக இருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் (நோன்பை நிறைவு செய்வதற்காக) உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது …
முழுவதும் படிக்க →
பாடம் : 27 போதிய துணியின்றிக் கஃபனிடப்படும் போது சடலத்தின் தலை மட்டுமோ அல்லது கால்கள் மட்டுமோதாம் மறைக்கப்பட முடியும் என்ற நிலையேற்பட்டால் தலையையே மறைக்க வேண்டும். கப்பாப்(ரலி)அறிவித்தார். நபி(ஸல்) அவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 28 நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முன்கூட்டியே பிரேதஉடையை (கஃபன்) தயாராக வைத்துக் கொண்டவரை நபி (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. அபூ ஹாஸிம் அறிவித்தார். பெண்மணி ஒருவர், நபி(ஸல்) அவர்களிடம் புர்தா…
முழுவதும் படிக்க →
பாடம் : 29 பிரேதத்தைப் பெண்கள் பின்தொடர்தல் உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். ஜனாஸாவை பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்: ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்ப…
முழுவதும் படிக்க →
பாடம் : 30 கணவர் அல்லாதவருக்காகப் பெண் துக்கம் கடைப்பிடித்தல். முஹம்மத் இப்னு ஸிரீன் அறிவித்தார். மகன் இறந்த மூன்றாம் நாள் உம்மு அதிய்யா(ரலி) மஞ்சள் நிறவாசனைப் பொருளைப் பூசினார். மேலும், ‘கணவனைத் தவிர…
முழுவதும் படிக்க →
ஜைனப்(ரலி) அறிவித்தார். சுப்யான்(ரலி) அவர்களின் மரணச் செய்தி சிரியாவிலிருந்து வந்த மூன்றாம் நாள் (அவரின் மகள்) உம்மு ஹபீபா(ரலி) மஞ்சள் நிற வாசனை திரவியத்தை வரவழைத்து தம் கன்னங்களிலும் முழங்கைகளிலும் த…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பியுள்ள பெண், தன்னுடைய கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது; கணவன் இறந்தா…
முழுவதும் படிக்க →
ஜைனப் பின்து அபீ ஸலமா(ரலி) அறிவித்தார். தம் சகோதரரை இழந்திருந்த ஜைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) இடம் சென்றேன். அவர் நறுமணம் பூசி, ‘இது எனக்குத் தேவையில்லைதான்; ஆயினும் ‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடி…
முழுவதும் படிக்க →
பாடம் : 32 கப்ரு ஸியாரத் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். கப்ருக்கருகே அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!’ என்றார்கள். அதற்கு அப…
முழுவதும் படிக்க →
உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி(ஸல்) அவர்களின் மகள் (ஜைனப்(ரலி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி(ஸல்) அவர்கள், தம் மகளுக்கு ஸலாம் கூறி அனுப்…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் தம் மகள் (ஒருவரை அடக்கம் செய்யும்போது) நாங்கள் அங்கே இருந்தோம். தம் இரண்டு கண்களிலிருந்தும் நீர்வழிய கப்ருக்கருகே அமர்ந்திருந்த நபி (ஸல்) அவர்கள்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 23
& 1287. & 1288. இப்னு உபைதுல்லாஹ் (ரஹ்) அறிவித்தார். மக்காவில் உஸ்மான் (ரலி) அவர்களின் மகள் இறந்தபோது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு இப்னு உமர் (ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 23
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்; அவளோ கப்ரில் வேதனை செய்யப்படுகிறாள்’ என்று யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளுடைய குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தபோது…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 23
இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) —> உமர் (ரலி) புகாரி-1290 , முஸ்லிம்-, இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒப்பாரி வைக்கப்படுவதால் கப்ரிலிருக்கும் மய்யித் வேதனை செய்யப்படுகிறது.’ என உமர்(ரலி) அறிவித்தார். வேறு அறிவிப்பில், உயிருள்ளவர்கள் (ஒப்பாரிவைத்து) அழுவதன் காரணமாக …
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். உஹுதுப்போர் தினத்தன்று உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல் மீது ஒ…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: துன்பத்தினால் தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.’ என அப…
முழுவதும் படிக்க →
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். இறுதி ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் ‘இறைத்தூதர்…
முழுவதும் படிக்க →
அபூ புர்தா இப்னு அபீ மூஸா அறிவித்தார். (என்தந்தை) அபூ மூஸா தம் கடுமையான மரண வேதனையால் மயக்கமடைந்துவிட்டார். அவரின் தலை அவரின் மனைவியின் மடியில் இருந்தது. (தம் மனைவியின் எந்தப் பேச்சுக்கும்) அவரால் பதி…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (துன்பத்தின்காரணமாகக்) கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்’. என அப…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (துன்பத்தின் போது) கன்னங்களில் அறைந்து கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன்.’ அப்துல்லா…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (மூத்தா போரில்) இப்னு ஹாரிஸா(ரலி) ஜஅஃபர்(ரலி) இப்னு ரவாஹா(ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் கவலையான முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வ…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். (குர்ஆனை மனனம் செய்து) அதை முறைப்படி ஓதத் தெரிந்ததிருந்த (எழுபது) நபர்கள் கொல்லப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் (தொடர்ந்து) குனூத் ஓதினார்கள். இந்தத் தருணத்தை விட வேறு எப்ப…
முழுவதும் படிக்க →