← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1439
بَابُ أَجْرِ المَرْأَةِ إِذَا تَصَدَّقَتْ، أَوْ أَطْعَمَتْ، مِنْ بَيْتِ زَوْجِهَا، غَيْرَ مُفْسِدَةٍ حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مَنْصُورٌ، وَالأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْنِي إِذَا تَصَدَّقَتِ المَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا، 1440. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَطْعَمَتِ المَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ، كَانَ لَهَا أَجْرُهَا وَلَهُ مِثْلُهُ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لَهُ بِمَا اكْتَسَبَ وَلَهَا بِمَا أَنْفَقَتْ»
பாடம் : 26 ஒரு பெண் தனது கணவனின் வீட்டிலுள்ள (பொருளிலிருந்து) எதையும் வீணாக்காமல் தர்மம் செய்தாலோ அல்லது (பிறருக்கு) உணவு வழங்கினாலோ அவளுக்கும் பலன் உண்டு. 1439 & 1440. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தன் கணவனின் வீட்டிலிருந்து (அதிலுள்ளதை) தர்மம் செய்தால்… மற்றொரு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளதாவது: ஒரு பெண் தன் கணவனின் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அதற்கான நற்கூலி அவளுக்குக் கிடைக்கும். அதைப் போன்ற நற்கூலி அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். அவள் செலவழித்தற்காகவும் அவன் சம்பாதித்தற்காகவும் அந்த தர்மத்தின் நன்மையைப் பெறுகின்றனர்.’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். Book : 24