← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1580
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ «دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ مِنْ كَدَاءٍ مِنْ أَعْلَى مَكَّةَ» وَكَانَ عُرْوَةُ: «أَكْثَرَ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ، وَكَانَ أَقْرَبَهُمَا إِلَى مَنْزِلِهِ»
உர்வா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘கதாஉ எனுமிடத்தின் வழியே நுழைந்தார்கள். ‘என் தந்தை உர்வா(ரலி) அதிகமாக ‘கதாஉ’ (எனும் மேற்புறக் கணவாயின்) வழியாகவே நுழைபவராக இருந்தார். ஏனெனில், அவ்விரண்டில் ‘கதாஅ’ தான் அவர் வீட்டிற்கு அருகிலிருந்தது’ என ஹிஷாம் கூறுகிறார். Book :25