← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1642
وَقَدْ أَخْبَرَتْنِي أُمِّي أَنَّهَا أَهَلَّتْ هِيَ وَأُخْتُهَا وَالزُّبَيْرُ وَفُلاَنٌ وَفُلاَنٌ، بِعُمْرَةٍ، فَلَمَّا مَسَحُوا الرُّكْنَ حَلُّوا
உர்வா இப்னு ஸுபைர் அறிவித்தார். என்னுடைய தாயார் அவரின் சகோதரி, (தந்தை) ஸுபைர்(ரலி) மற்றும் இன்னார் இன்னாரெல்லாம் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். ருக்னுல்யமானியைத் தொட்டதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். இதை என்னுடைய தாயார் எனக்கு அறிவித்தார். Book :25