← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1978
بَابُ صَوْمِ يَوْمٍ وَإِفْطَارِ يَوْمٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُغِيرَةَ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «صُمْ مِنَ الشَّهْرِ ثَلاَثَةَ أَيَّامٍ»، قَالَ: أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، فَمَا زَالَ حَتَّى قَالَ: «صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا» فَقَالَ: «اقْرَإِ القُرْآنَ فِي كُلِّ شَهْرٍ»، قَالَ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ فَمَا زَالَ، حَتَّى قَالَ: «فِي ثَلاَثٍ»
பாடம் : 58 ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றல். அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட் கள் நோன்புநோற்பீராக!” என்று கூறினார்கள். “இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது!” என்றுநான் கூறினேன். முடிவில், “ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நா ள் விட்டுவிடுவீராக!”என்று கூ றினார்கள். மேலும் “ஒவ்வொரு மா தமும் (ஒரு தடவை) குர்ஆனை(முழு மையாக) ஓதுவீராக!” என்றார்கள். “இதைவிட அதிகமாக(ஓத) எனக்கு சக் திஉள்ளது!” என்று நான் கூறினே ன். (நான் கேட்கக் கேட்க) குறைத்து க் கொண்டே வந்துமுடிவில், “மூன்று நாட்களில் ஒரு தடவை கு ர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!” என்று கூறினார்கள். Book : 30