← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2161
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا مُعَاذٌ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ «نُهِينَا أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ»
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ‘கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர் வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!’ என்று எங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது!’ Book :34