بَابُ الوُقُوفِ وَالبَوْلِ عِنْدَ سُبَاطَةِ قَوْمٍ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ: «لَقَدْ أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبَاطَةَ قَوْمٍ، فَبَالَ قَائِمًا»
பாடம் : 27 ஒரு சமுதாயத்தாரின் குப்பை மேட்டிற்கு அருகே நிற்பதும், (அங்கு) சிறுநீர் கழிப்பதும். ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு குலத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்து, (அங்கு) நின்று சிறுநீர் கழித்தார்கள். ‘அல்லது ‘நபி(ஸல்) அவர்கள்… சிறுநீர் கழித்ததை பார்த்தேன்’ என்று ஹுதைஃபா(ரலி) கூறினார்’ என்று அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) கூறினார். Book : 46