அத்தியாயம்: 63
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا فَضْلُ بْنُ مُسَاوِرٍ، خَتَنُ أَبِي عَوَانَةَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ
«اهْتَزَّ العَرْشُ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ»،
وَعَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ،
فَقَالَ رَجُلٌ: لِجَابِرٍ، فَإِنَّ البَرَاءَ يَقُولُ: اهْتَزَّ السَّرِيرُ، فَقَالَ: إِنَّهُ كَانَ بَيْنَ هَذَيْنِ الحَيَّيْنِ ضَغَائِنُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اهْتَزَّ عَرْشُ الرَّحْمَنِ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ»
எதிர்கேள்வி: ஸஅத் பின் முஆதை விட சிறந்த எத்தனையோ நல்லடியார்கள், நபிமார்கள் இறந்த போது அசையாத அர்ஷ் எப்படி ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களுக்கு மட்டும் அசைந்தது? எனினும், இந்த ஹதீஸில் இடம்பெரும் اِهْتَزَّ என்ற வார்த்தைக்கு அசைந்தது என்று பொருள் கொடுக்காமல் மகிழ்ச்சியால் ஏற்படும் ”சிலிர்ப்பு” என்று பொருள் கொடுத்தால் சரியான கருத்துதான் வரும். 1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அஃமஷ் —> அபூஸுஃப்யான் (தல்ஹா பின் நாஃபிஃ) —> ஜாபிர் (ரலி) புகாரி-3803 , முஸ்லிம்- இப்னு மாஜா-158 , முஸ்னத் அபீ யஃலா-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அஃமஷ் —> அபூஸாலிஹ் —> ஜாபிர் (ரலி) புகாரி-3803 , இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-, அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) திர்மிதீ-3848 முஆத் பின் ரிஃபாஆ —> ஜாபிர் (ரலி) முஆத் பின் ரிஃபாஆ —> மஹ்மூத் பின் அப்துர்ரஹ்மான் —> ஜாபிர் (ரலி) யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா —> ஜாபிர் (ரலி) 2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: முஸ்லிம்-4871 இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: நஸாயீ-2055 Favorite
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)