بَابُ عِدَّةِ أَصْحَابِ بَدْرٍ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ البَرَاءِ، قَالَ
اسْتُصْغِرْتُ أَنَا وَابْنُ عُمَرَ
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நானும் இப்னு உமர்(ரலி) அவர்களும் (பத்ருப் போரின் போது) சிறுவர்களாகக் கருதப்பட்டோம். (அதனால் எனக்கும் அவருக்கும் பத்ருப் போரில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.) Book :64