← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #396 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
وَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَقَالَ «لاَ يَقْرَبَنَّهَا حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ»
‘ஜாபிர் இப்னு அப்தில்லா(ரலி) அவர்களிடம் இது பற்றிக் நாங்கள் கேட்டதற்கு, ‘ஸஃபா, மர்வாவிற்கிடையில் ‘ஸயீ’ செய்து முடிக்கும் வரை தங்களின் மனைவியை நெருங்கக் கூடாது’ என்று கூறினார்கள்’ என அம்ர் இப்னு தினார் என்பவர் அறிவித்தார். Book :8