← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4083
بَابٌ: أُحُدٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ قَالَهُ عَبَّاسُ بْنُ سَهْلٍ، عَنْ أَبِي حُمَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنِي نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ قُرَّةَ بْنِ خَالِدٍ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ»
பாடம் : 28 உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதனை நேசிக்கிறோம். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுமைத் (ரலி) அவர்களும், அபூ ஹுமைத் (ரலி) அவர்களிடமிருந்து அப்பாஸ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அறிவிக்கி றார்கள்.155 அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார். ‘இந்த (உஹுத்) மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதனை நேசிக்கிறோம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். Book : 64