அத்தியாயம்: 8 பாடம்: 37
بَابُ كَفَّارَةِ البُزَاقِ فِي المَسْجِدِ حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «البُزَاقُ فِي المَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا»
Bukhari-TamilMisc-. Bukhari-Alamiah-. Bukhari-JawamiulKalim-.
பள்ளிவாசலினுள் உமிழ்ந்த குற்றத்திற்குரிய பரிகாரம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்குரிய பரிகாரமாகும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)