حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا حُمَيْدٌ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«كِتَابُ اللَّهِ القِصَاصُ»
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (கொலைக் குற்றத்தில்) அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும். என அனஸ்(ரலி) அறிவித்தார். Book :65