← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4723
حَدَّثَنِي طَلْقُ بْنُ غَنَّامٍ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ «أُنْزِلَ ذَلِكَ فِي الدُّعَاءِ»
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். ‘இந்த ( திருக்குர்ஆன் 17:110 வது) வசனம், பிரார்த்தனை (துஆ எனும் வேண்டுதல்) தொடர்பாக அருளப்பெற்றது’ என ஆயிஷா(ரலி) கூறினார். Book :65