← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4868
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ «انْشَقَّ القَمَرُ فِرْقَتَيْنِ»
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் (நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. Book :65