← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #5073
அத்தியாயம்: 67  பாடம்: 8
بَابُ مَا يُكْرَهُ مِنَ التَّبَتُّلِ وَالخِصَاءِ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، سَمِعَ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، يَقُولُ: سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، يَقُولُ «رَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ، وَلَوْ أَذِنَ لَهُ لاَخْتَصَيْنَا»
துறவறமும் (ஆண்மை நீக்கம் செய்து கொள்ள) காயடித்துக்கொள்வதும் வெறுக்கத்தக்கவை ஆகும். ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அறிவித்தார்: உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) துறவம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.