← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #5889
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: الزُّهْرِيُّ، حَدَّثَنَا، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رِوَايَةً الفِطْرَةُ خَمْسٌ، أَوْ خَمْسٌ مِنَ الفِطْرَةِ: الخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الإِبْطِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ
இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள்: புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல் 2 . இப்னுல் மதீனீ-அலீ பின் அப்துல்லாஹ் 3 . ஸுஃப்யான் பின் உயைனா-இப்னு உயைனா 4 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப் 5 . ஸயீத் பின் முஸய்யிப் பின் ஹஸ்ன் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் (குறிப்பு: ஃபித்ரத்-இயற்கை மரபு என்பதற்கு நபிமார்களின் நடைமுறை என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் பொருள் கூறியுள்ளனர். இந்த நடைமுறை மக்களிடம் பரவி அதுவே இயற்கையாக, வழமையாக செய்யும் பண்பாக மாறிவிட்டது) மேலும் பார்க்க: அஹ்மத்-7139 Favorite