حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَقُولُ اللَّهُ
يَا آدَمُ، فَيَقُولُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، فَيُنَادَى بِصَوْتٍ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تُخْرِجَ مِنْ ذُرِّيَّتِكَ بَعْثًا إِلَى النَّارِ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ், (மறுமை நாளில் ஆதிமனிதரை நோக்கி), ‘ஆதமே!’ என்று அழைப்பான். ஆதம்(அலை) அவர்கள், ‘இதோ வந்துவிட்டேன்; கட்டளையிடு! காத்திருக்கிறேன்’ என்று சொல்வார்கள். அப்போது உரத்த குரலில் ‘உங்கள் சந்ததியினரிலிருந்து நரகத்திற்கு அனுப்பப்பட்ட இருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுமாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்’ என அறிவிக்கப்படும். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.126 Book :97