← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #874 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10  பாடம்: 167
بَابُ صَلَاةِ النِّسَاءِ خَلْفَ الرِّجَالِ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ ، عَنْ إِسْحَاقَ ، عَنْ أَنَسٍ قَالَ صَلَّى النَّبِيُّ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فِي بَيْتِ أُمِّ سُلَيْمٍ ، فَقُمْتُ وَيَتِيمٌ خَلْفَهُ ، وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا Bukhari-Alamiah-. Bukhari-JawamiulKalim-.
ஆண்களுக்குப் பின் பெண்களும் தொழுவது. அனஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம் (ரலி) உடைய வீட்டில் தொழுதார்கள். நானும் (எங்கள் இல்லத்தில் வளர்ந்த) அனாதைச் சிறுவரும் அவர்கள் பின் நின்றோம். உம்முஸுலைம் (ரலி) எங்களுக்குப் பின்னே நின்றார்.