← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #905
அத்தியாயம்: 11
حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ «كُنَّا نُبَكِّرُ بِالْجُمُعَةِ وَنَقِيلُ بَعْدَ الجُمُعَةِ» Bukhari-TamilMisc-. Bukhari-Alamiah-. Bukhari-JawamiulKalim-.
அனஸ்(ரலி) அறிவித்தார். நாங்கள் ஜும்ஆவை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவோம். ஜும்ஆவுக்குப் பிறகு (கைலூலா எனும்) நண்பகல் உறக்கம் கொள்வோம்.