← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #982 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
بَابُ النَّحْرِ وَالذَّبْحِ يَوْمَ النَّحْرِ بِالْمُصَلَّى حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي كَثِيرُ بْنُ فَرْقَدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْحَرُ، أَوْ يَذْبَحُ بِالْمُصَلَّى» Bukhari-TamilMisc-. Bukhari-Alamiah-. Bukhari-JawamiulKalim-.
ஹஜ்ஜுப் பெரு நாள் தினத்தில் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் (அறுத்து) குர்பானி கொடுப்பது. இப்னு உமர் (ரலி) அறிவித்தார் நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் அறுப்பவர்களாக இருந்தனர். Book : 13