2 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்: அஸ்ஸஃப்ரு பின் நுஸைர் —> யஸீத் பின் ஷுரைஹ் —> அபூஉமாமா (ரலி) , அஹ்மத்- இப்னு மாஜா-617 , அல்முஃஜமுல் கபீர்- , குப்ரா பைஹகீ- அஸ்ஸஃப்ரு பின் நு…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48972- யஸீத் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றி இப்னுஹிப்பான், பிறப்பு ஹிஜ்ரி 181 இறப்பு ஹிஜ்ரி 261 வயது: 80 இமாம் இருவர் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளன…
முழுவதும் படிக்க →
619 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்களுள் யாரும் மலஜலம் கழித்து இயல்பு நிலையை அடையாமல் (அவற்றை) அடக்கி வைத்துக்கொண்டு தொழுகைக்காக நிற்கவேண்டாம்.
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, (அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு! என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான், எனக்கு மாதவிடாய் ஏற…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் வீட்டில் அமரமாட்டார்கள். அவர்களுடன் (சேர்ந்து) சாப்பிடமாட்டார்கள்; பருகமாட்டார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்து) கேட்க…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்ட ஒரு மனிதருக்கு, அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள…
முழுவதும் படிக்க →