துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறுவதால் கிடைக்கும் நன்மை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு இறைநம்பிக்கையாளர், துன்பத்தில் இருக்கும் தனது சகோதரனுக்கு (நீ அல்லாஹ்வுக்காக பொறுமையாக இரு என்பது போன்ற)…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: துன்பத்தில் இருப்பவருக்கு ஒருவர் ஆறுதல் கூறினால் அவருக்கு கிடைக்கும் நற்பலன் போன்றது, (ஆறுதல் கூறிய) இவருக்கும் கிடைக்கும்.
முழுவதும் படிக்க →
ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் மரணசெய்தி வந்தபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூ…
முழுவதும் படிக்க →
2 . இந்தக் கருத்தில் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-1611 , அப்துர் ரஸ்ஸாக்- , ராஹவைஹ்- , அஹ்மத்- , அல்முஃஜமுல் கபீர்- மேலும் பார்க்க: அஹ்மத்-1751 Favorite
முழுவதும் படிக்க →
மதீனாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவ…
முழுவதும் படிக்க →
…நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: போர்க்களத்திலிருந்து ஒருவனை கவசம் எவ்வாறு பாதுகாக்குமோ அதுபோன்று நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய கேடயமாகும்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதத்தின் முதலாவது இரவு வந்து விட்டால் ஷைத்தான்களும், முரண்டு பிடிக்கும் ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. அவற…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூபக்ர் பின் அய்யாஷ் பலவீனமானவர் இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115 இறப்பு ஹிஜ்ரி 199 வயது: 84 அவர்கள் விமர்சித்துள்ளார்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்… (…
முழுவதும் படிக்க →
ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ரமலானின் ஆரம்பமாக இருக்குமோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது ஆட்டுக்கறி க…
முழுவதும் படிக்க →