நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண் சுவர்க்கத்தின் வாடையை நுகரமாட்டாள். ஆனால் சொர்க்கத்தின் நறுமணமோ நாற்பது ஆண்டுகள் பயண தொலைவிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது. அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
முழுவதும் படிக்க →
ஜமீலா பின்த் ஸலூல் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் மார்க்கப் பற்றையோ, குணத்தையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இ…
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அனைத்து பொருளின் சப்தங்களையும் செவியேற்கும் செவுப்புலன் கொண்ட அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்! நபி (ஸல்) அவர்களிடம் கவ்லா பின்த் ஸஃலபா (ரலி) அவர்கள் வந்து தன் கணவனைப் பற்றி…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும்போது (நான் சொல்வது பொய்யென்றால்) இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறியவர், தான் க…
முழுவதும் படிக்க →