கால்நடை வளர்ப்பு. உம்முஹானீ பின்த் அபூதாலிப் (ரலி) அவர்களிடம், “நீ ஒரு ஆட்டை வளர்த்துக் கொள்! அதில் பரக்கத் உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகம் வைத்திருப்போருக்கு பெருமையிருக்கிறது. ஆட்டில் பரக்கத் இருக்கிறது. குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது.
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “லஞ்சம் வாங்குபவன் மீதும், லஞ்சம் கொடுப்பவன் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர். 1 . நீதியை அறிந்து அதன்படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார். 2 . உண்மையை அற…
முழுவதும் படிக்க →