அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9 ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலு…
முழுவதும் படிக்க →
கழிவறையில் அல்லாஹ்வை நினைவு கூறுதல், மோதிரத்தை அணிந்து செல்லுதல். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.
முழுவதும் படிக்க →
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன். அங்கே அடிதடி இல்லை; விரட்டுதல் இல்லை; வழி விடு, வழி விடு என்பது போன்ற கூச்சல் இல்லை.
முழுவதும் படிக்க →
அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன்முதலில் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழ…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள், தவாஃபுல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் (தோள்களைக் குலுக்கி நடையோட்டமாக) ஓடவில்லை. அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்: தவாஃபுல் இஃபாளாவில் ஓடுதல் இல்லை.
முழுவதும் படிக்க →
…அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன்முதலில் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய ப…
முழுவதும் படிக்க →
அபூஸலமா பின்அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றிருக்கும் போது அதன்மீதமர்ந்தவர்களாக, மக்காவை நோக்கி, “நீ தான் …
முழுவதும் படிக்க →
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.
முழுவதும் படிக்க →
இப்னு உமர் (ரலி) கூறினார்: நபி (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையி…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும் (மனிதர்களுக்கு தொல்லை…
முழுவதும் படிக்க →
[حكم الألباني] இச்செய்தி நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “ மூஸா இப்னு முஹம்மத் இப்னு இப்ராஹீம் “ என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் மாபெரும் பொய்ய…
முழுவதும் படிக்க →
3 . இந்தக் கருத்தில் பிறப்பு ஹிஜ்ரி -8 இறப்பு ஹிஜ்ரி 58 வயது: 66 உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவி…
முழுவதும் படிக்க →
வெட்டவெளியில் இயற்கைக் கடனை நிறைவேற்றும்போது (மக்களை விட்டுத்) தொலைவான இடத்திற்குச் செல்லுதல். முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகத் தொலைவான …
முழுவதும் படிக்க →
6 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-332 மேலும் பார்க்க: இப்னு மாஜா-334 Favorite
முழுவதும் படிக்க →
5 . இந்தக் கருத்தில் யஃலா பின் முர்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-333 மேலும் பார்க்க: இப்னு மாஜா-334 Favorite
முழுவதும் படிக்க →
1 . இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அபூஜஃபர் —> ஹாரிஸ் பின் ஃபுளைல், உமாரா பின் குஸைமா —> அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி) , அஹ்மத்- இப்னு மாஜா-334 , கு…
முழுவதும் படிக்க →
உணவை வீசி எறிவது குறித்து வந்துள்ள தடை. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்) வீட்டிற்குள் வந்தார்கள். அப்போது (தரையில்) வீசப்பட்டிருந்த ஒரு ரொட்டித் துண்டைக…
முழுவதும் படிக்க →
4 . இந்தக் கருத்தில் பிலால் பின் ஹாரிஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-336 , அல்முஃஜமுல் கபீர்-, மேலும் பார்க்க: இப்னு மாஜா-334 Favorite
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதுவுடன் சம்பந்தப்படும் பத்து வகையினர் சபிக்கப்படுகின்றனர். மது பானத்தையும், 2. அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், 3. (தானே) தயார் செய்து கொள்பவர…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் (ஹராம்) தடுக்கப்பட்டது தான். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
முழுவதும் படிக்க →
உஸாமா பின் ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமவாசிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இன்னின்ன காரியங்களுக்காக எங்கள் மீது குற்றம் உண்டா? இன்னின்ன காரியங்களுக்காக எங்கள் மீது குற்றம் உண்டா? என்று…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சமையல் காளான் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கு அல்லாஹ் இறக்கிவைத்த “மன்னு” வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறை வேதனைகளில் அதிகமானவை சிறுநீரால் ஏற்படுகிறது.
முழுவதும் படிக்க →
நீங்கள் பயன்படுத்தும் சுர்மாக்களில் சிறந்தது “இஸ்மித்”ஆகும். அது பார்வையைக் கூர்மையாக்கும்; இமைகளின் முடியை வளரச் செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
முழுவதும் படிக்க →