அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தன்னுடைய தந்தையை அடிமையாகப் பெற்று அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தை ) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தந்தைக்கு (அவர் செய்…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கின்தார் என்பது 12 ஆயிரம் ஊக்கியாவாகும். அதில் ஒவ்வொரு ஊக்கியாவும் வானம், பூமிக்கு இடைப்பட்டவைகளை விடவும் சிறந்ததாகும். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்க…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தந்தை, (தம் பிள்ளைகளுக்குச்) சொர்க்கத்தின் முதன்மையான வாயில் ஆவார். எனவே, விரும்பினால் அந்த வாயிலை நீ பாழாக்கலாம்; அல்லது அதைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
முழுவதும் படிக்க →
மாபெரும் தர்மம் எதுவென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா ?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு “நீங்களே வாழ்வாதாரத்திற்கு ஒரே வழி என இருக்கும் நிலையில் உங்கள் பெண் பிள்ளை உங்களிடம் திருப்பி அனுப்பப்படும்…
முழுவதும் படிக்க →
ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதரே! ‘எது சிறந்த தர்மம்?’ என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஸயீத…
முழுவதும் படிக்க →
சலாத்தை பரப்புதல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் …
முழுவதும் படிக்க →