حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ:
أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَنِي عَبْدِ الْأَشْهَلِ، فَصَلَّى بِنَا الْمَغْرِبَ فِي مَسْجِدِنَا، ثُمَّ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ»
Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26982- அப்துல்வஹ்ஹாப் பின் ளஹ்ஹாக் என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், ஹதீஸ்களை திருடுபவர் அதாவது மற்றவர்களின் ஹதீஸ்களை தன்னுடைய ஹதீஸாக அறிவிப்பவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/637) மேற்கண்ட செய்தியை இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்களிடமிருந்து அபுல்யமான்-ஹகம் பின் நாஃபிஃ அவர்கள் தான் அறிவித்துள்ளார். (பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-4295 எனவே இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும். மேலும் பார்க்க: அஹ்மத்-23624 Favorite
அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)