← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1289
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَحْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ الْخَوْلَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحَى، فَخَطَبَ قَائِمًا ثُمَّ قَعَدَ قَعْدَةً ثُمَّ قَامَ» Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22032- அபூபஹ்ர்-அப்துர்ரஹ்மான் பின் உஸ்மான் பின் உமைய்யா பலவீனமானவர் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். 2/531) மேலும் ராவீ-7942- இஸ்மாயீல் பின் அல்கவ்லானீ நிராகரிக்கப்பட்டவர் என விமர்சிக்கப்பட்டுள்ளார். (நூல்: இக்மாலு தஹ்தீபுல் கமால் 2/204) எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். சரியான ஹதீஸ் பார்க்க: இப்னு குஸைமா-1445 Favorite