← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #392
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَأَيْتُ فِي يَدِي سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ، فَنَفَخْتُهُمَا، فَأَوَّلْتُهُمَا هَذَيْنِ الْكَذَّابَيْنِ: مُسَيْلِمَةَ، وَالْعَنْسِيَّ Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். நான் அவற்றை ஊதி விட்டுவிட்டேன். நான் அவ்விரண்டும் (எனக்குப் பின் தோன்றவிருக்கிற தம்மை இறைத்தூதர்கள் என்று வாதிக்கப் போகும்) இரண்டு பொய்யர்களான, யமாமா வாசியான இந்த முஸைலிமா என்றும், (ஸன்ஆவாசியான இந்த அஸ்வத்) அல்அன்ஸிய்யி என்றும் (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)