← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #394
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ وَجَابِرُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا» Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் ஒன்றில் வரும் ராவீ-25382- இப்னு லஹீஆ பலவீனமானவர் என்ற விமர்சனம் இருந்தாலும் இப்னு வஹ்ப் அவர்கள் இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது என்பதால் இது சரியானது. மற்றொன்றில் வரும் ராவீ- 11442- ஹர்மலா பின் யஹ்யா பற்றி சிலர் விமர்சித்திருந்தாலும் இவர் இப்னு வஹ்பின் செய்திகளை நன்கு அறிந்தவர் என இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158 இறப்பு ஹிஜ்ரி 233 வயது: 75 அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அவர்கள் கூறியுள்ளார் என்பதால் இதுவும் சரியானது… மேலும் பார்க்க: புகாரி-162 Favorite
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)