← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4009
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي، هُمْ أَعَزُّ مِنْهُمْ وَأَمْنَعُ، لَا يُغَيِّرُونَ، إِلَّا عَمَّهُمُ اللَّهُ بِعِقَابٍ» Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கூட்டத்தாரில் பாவங்கள் நடைபெறும்போது, (மற்றவர்கள் அவர்களை) மிகைத்தவர்களாகவும், அதைத் தடுப்பதற்கு சக்தியுள்ளவர்களாகவும் இருந்தும் அவர்களைத் தடுக்காவிட்டால், (நல்லோர், தீயோர் என) அனைவருக்கும் அல்லாஹ் தண்டனையை தந்து விடுவான்.