← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4114
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِبَعْضِ جَسَدِي، فَقَالَ: «يَا عَبْدَ اللَّهِ كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ، أَوْ كَأَنَّكَ عَابِرُ سَبِيلٍ، وَعُدَّ نَفْسَكَ مِنْ أَهْلِ الْقُبُورِ» Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை; எனவே இவர் கைவிடப்பட்டுவிட்டார் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721) இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியான “உன்னை மண்ணறைவாசிகளில் ஒருவனாகக் கருதிக்கொள்” என்ற கருத்து பலவீனமாக இந்தச் செய்தியின் முதல் பகுதியை முஜாஹித் அவர்களிடமிருந்து அஃமஷ் அவர்களும் அறிவித்துள்ளார். (பார்க்க: புகாரி- சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-6156 Favorite
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)