حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَتَى عَلِيًّا، وَفَاطِمَةَ وَهُمَا فِي خَمِيلٍ لَهُمَا، وَالْخَمِيلُ: الْقَطِيفَةُ الْبَيْضَاءُ مِنَ الصُّوفِ، قَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَهَّزَهُمَا بِهَا، وَوِسَادَةٍ مَحْشُوَّةٍ إِذْخِرًا وَقِرْبَةٍ
Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-42155- முஹம்மது பின் ஃபுளைல் அவர்கள், அதாஉ அவர்களிடமிருந்து செவியேற்றது அதாஉ மூளைகுழம்பியபின் என்பதால் ஏராளமான தவறு ஏற்பட்டுள்ளது என அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195 இறப்பு ஹிஜ்ரி 277 வயது: 82 அவர்கள் கூறியுள்ளார். (நூல்: அல்கவாகிபுன் நய்யிராத் 1/319) என்றாலும் இந்தச் செய்தியை அதாஉ அவர்களிடமிருந்து ஆரம்பத்தில் கேட்டவர்கள் சிறிது வார்த்தை வித்தியாசத்தில் அறிவித்துள்ளனர். (பார்க்க: அஹ்மத்-643 மேலும் பார்க்க: அஹ்மத்-643 Favorite